*கேசம்பட்டி மலை வலம் காணல்*
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கேசம்பட்டி பெரிய அருவி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளை மலை வளம் காணச் சென்றேன். இப்பயணம் மனதிற்குப் பெரும் புத்துணர்ச்சியைத் தந்தது.
"ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?" - பழமொழி. காணுமிடம் எல்லாம் ஆவாரைச் செடியின் பொன் மலர்கள் பூத்துக் குலுங்கி வரவேற்றன.
நாள்: 23.03.2025
https://goo.gl/maps/AyxDk3VySvDRkzsT8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக