#மாமதுரைப் போற்றுதும்!
#மாமதுரைப் போற்றுதும்!
138 வருடங்கள் கடந்த பின்னும் இன்றும் கம்பீரமாய் நிற்கும் #மதுரை ஏவி பாலத்தில் ஒரு மாலை நேர உலா.
#கோரிப்பாளையம் முதல் யானைக்கல் வரை மதுரையின் வடகரையையும் தென்கரையையும் இணைக்கும் நூற்றாண்டு கண்ட பாலம்.
"1857 போருக்குப் பிறகு #பிரிட்டிஷ் ஆட்சியர் #ஆல்பர்ட் விக்டரால் இந்தப் பாலம் மதுரையில் கட்டப்பட்டது, அப்போது அவர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பிரிட்டிஷ் குடியேற்றங்களை எதிர்காலத்தில் கலகங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பிற்காக வடக்குக் கரைக்கு மாற்ற முடிவு செய்தனர். 16 வளைவு தூண் பாலத்தின் கட்டுமானம் 1884 இல் தொடங்கியது மற்றும் பாலம் டிசம்பர் 8, 1886 இல் திறக்கப்பட்டது."
(தகவல்: Vivanesh Parthiban | TNN | Dec 9, 2022, 08:42 IST, டைம்ஸ் ஆப் இந்தியா)
சில சுவாரசியங்கள்:
#இந்தப் பாலம் திறக்கப்படும் பொழுது மகாகவி பாரதியாருக்கு வயது 4.
#மதுரை அமெரிக்கன் கல்லூரி திறக்கப்பட்டு 5 ஆண்டுகள்.
#பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மதுரைக்கு வந்து 85 ஆண்டுகள் ஆகியிருந்தன.
#பிரிட்டிஷ் லெப்டிநென்ட் பி.எஸ். வார்டு அவர்கள் கொடைக்கானலைக் கண்டறிந்து 65 வருடங்கள் ஆகியிருந்தன.
கீழ்க்காணும் பாலத்தில் உள்ள கல்வெட்டில் உள்ள பெயர். இப்பாலத்தைக் கட்டிய இந்திய வைஸ்ராய்.
Lord Dufferin (1826–1902) was the Governor-General and Viceroy of India (1884-1888).
இப்படிக்கு,
மதுரை செல்லூர் உபாத்தியாயர் டாக்டர் ச.தமிழரசன்.
நாள்: 08.08.2024
நேரம்: மாலை 6 மணி
இடம்: மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் அடியில் உள்ள சாலை.
#மதுரை
#madurai360
#மாமதுரை
#tamilnadutourism
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக