மார்ச் 03, 2020

திருமாலிருஞ்சோலை வனப்புப்பத்து - மரபுக்கவிதை.

திருமாலிருஞ்சோலை வனப்புப்பத்து
​(நிலைமண்டில ஆசிரியப்பா)
​வனமதில் மனமது தொலைகிற அழகதே
​வனமதில் நெடுமை வானுயர் அழகதே
​வனமதில் வளரும் மந்தியும் அழகதே
​வனமதில் மணக்கும் வாசனை அழகதே
​வனமதில் வழியது நெளிவது அழகதே
​வனமதில் இடைவரும் தலமரம் அழகதே
​வனமதில் படரிய வளங்கொடி அழகதே
​வனமதில் நடைவரும் சுனையது அழகதே
​வனமதில் சிலம்பு ஆறு ஓடிடும்
​அழகர் கோயில் அத்தனை அழகே.
​மதுரை செல்லூர் உபாத்தியாயர்
​முனைவர் ச.தமிழரசன் 
அலைபேசி: 9025988791
*************

வாசகர் குழுவில் இணைய:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக