ஜனவரி 06, 2020

பூச்சூடிய நிலவு - புதுக்கவிதை

பூச்சூடிய நிலவு - புதுக்கவிதை

​சி.முத்துநாச்சி@தர்ஷனா,
​இளங்கலைத் தமிழ்                                    
​தியாகராசர் கல்லூரி,
​ மதுரை.
kuttydhars@gmail.com
 ​

பூச்சூடிய நிலவு


​நிலவே நீ பூ சூடி வந்தாய்
​கண்டேன் நிலவின் ஒளி கண்களை
​ஆற்றின் புவியில் சிக்கிய பெண்ணே
​ உன் விழியில் சிக்க வைத்தாய்
​காற்று தீண்டிய உன்னை
​எந்தன் காதல் தீண்டியதோ
​தண்ணீர் கொடுத்த உன்னை
​கண்ணீர் துடைக்க விடமாட்டேன்
​குயிலே துயில் உரங்கு எந்தன்
​மனமோ மயில் ஆகட்டும்
​நெஞ்சில் நிறைந்த உன்னை
​நினைவெல்லாம் வைத்துக் கொள்வேன்
​மாலை நேரம் வருகிறேன்
​மாலை சூட்டி விடுகிறேன்.

kuttydhars@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக