ஜனவரி 14, 2020

கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு


அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா🇰🇭2020
இரண்டுநாள் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாடு   கம்போடியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி 2020 

ஆய்வுக்கட்டுரைகளை கம்போடியா தமிழ்ச்சங்கத்திற்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்
மின்னஞ்சல் :
angkorthamilsangam@gmail.com
ஆய்வு நூல்கள்
மேலும் விழா குறித்த விரிவான செய்திகளும் மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கான  வழிகாட்டுதல்களும் தொடரும்.

அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா
அனைவரும் வருக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக