பாகனூர் என்று சோழவந்தானைக் குறிப்பிடும் தமிழிக் கல்வெட்டு உள்ள கொங்கர் புளியங்குளம், மதுரை. காலம். 1ஆம் நூற்றாண்டு.
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் 50-உக்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து உண்டு உறைவிடப் பள்ளி நடைபெற்ற சமணப்படுகைகள் நிறைந்த இடம்.
#tamilreels #tamiltrending #maduraikaran #tamilnadu #madurai #tamil #viralchallenge #jainism #jainbeds
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக